பக்கங்கள்

வியாழன், 17 ஜூலை, 2025

தமிழ்நாட்டில் தெருக்கள் சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை மாற்றி பொது பெயர்கள் சூட்ட வேண்டும்

 


உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவு

சென்னை, ஜூன் 20-  தமிழ்நாட்டில் தெருக்கள், சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை மாற்றி பொதுப்பெயர்களைச் சூட்டவேண்டும் என்று  உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு,20.6.25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக