தமிழ்நாட்டில் தெருக்கள் சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை மாற்றி பொது பெயர்கள் சூட்ட வேண்டும்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவு
சென்னை, ஜூன் 20- தமிழ்நாட்டில் தெருக்கள், சாலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை மாற்றி பொதுப்பெயர்களைச் சூட்டவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக