பக்கங்கள்

செவ்வாய், 19 மார்ச், 2019

இட ஒதுக்கீட்டில் நடுவன் அரசின் மோசடி!

அதாவது பொதுப்பட்டியல்ல எப்புடி மெரிட் OBC/SC/ST மாணவர்கள உள்ள விடாம உயர்சாதிகளுக்கு மட்டும் டெக்னிக்கலா இந்திய அரசு ஒதுக்குதுங்கரத இப்ப பாக்கலாம் ..

முதல்ல இரண்டு கட்ட தேர்வுனு அறிவிப்பு வரும்

அதுல தேர்வு விதில ஒரு விதிய சேத்துவானுங்க அதாவது நீங்க முதல் தகுதித்தேர்வுல ஒதுக்கீட்டு பட்டியல் மரர்க் வாங்கி தேர்ச்சி பெற்றா அடுத்தடுத்த தேர்வுகளிலும் ஒதுக்கீட்டு பட்டியல் மட்டுமே உங்களுக்கான வேலை ஒதுக்கீடு செய்யப்படும்

அதாவது நீங்க முதல் தகுதி தேர்வுல OBC கட்ஆப் மார்க் வாங்கி பாஸ் ஆகிடுறீங்க ஆனா அடுத்த ரெண்டாவது தேர்வுல நல்லா படிச்சு ஜென்ரல் கட் ஆப் எடுத்து பாஸ் ஆனாலும் உங்கள மெரிட் பிராகரம் ஜென்ரல்ல ஒதுக்க மாட்டாங்க ஏன்ன முதல் தேர்வுல OBC ல பாஸ் ஆனதால அடுத்த தேர்வுக்கு உங்கள OBC ல ஒதுக்குவாங்க

இப்ப இதுல என்ன கெட்டு போச்சு மொத்தத்துல வேலை வந்துடுச்சுனு நீங்க நினைக்கலாம் ஆனா இதுல திருட்டு வேலை இருக்கு வெவராம மெரிட் வாங்குனவனையும் OBC க்கு தள்ளிவிட்டா ஜென்ரல் கோட்டா சீட்டா அழகா உயர்சாதிக்கு தூக்கி குடுத்துடலாம்.க
இது முலமா ஜென்ரல் கோட்டவுல ++

மெரிட் ஒதுக்கீட்டு பட்டியல் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் ...எப்புடி வெவரமா வேலை பாக்குறானுங்க பாருங்க

எ.கா கடைசியா வந்த NTPC நோட்டிபிகேசன்ல வந்த திருத்தம் ..
( இதையே இங்கிலீஸ்ல போட்டு ஒருத்தரும் கண்டுக்கலை அதான் தமிழ்ல ஒருக்கா போட்டு இருக்கேன் .) https://t.co/plWwVNIPGV

- பால் பாண்டி, 18.3.19, கீச்சுலிருந்து எடுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக