பக்கங்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிடம் மனு அளிப்பு



சென்னை ராயப்பேட்டை இந்திய அதிகாரிகள்  சங்கம் அரங்கில் , நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும்  பிற்படுத்தப்பட்டோர் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்  வி.அனுமந்தராவ்,  மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம்   கோரிக்கை  மனுக்களை அளித்தனர்.  உடன் அகில இந்திய  பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநி

- விடுதலை நாளேடு, 25 .8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக