சமூக நீதி

சனி, 24 டிசம்பர், 2022

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேறியது



  December 24, 2022 • Viduthalai

சென்னை, டிச.24 தமிழ்நாட்டில் குருவிக்காரர், நரிக்குறவர் உள் ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து ஜாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்று போராடி வருகின்றனர்.  இதுதொடர்பாக அரசுக்கும், முதல மைச்சருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியி ருந்தார். அதில், நரிக்குறவர், குரு விக்காரர் சமூகத்தினரை தமிழ் நாட்டின் பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்தி ருந்தார். 

இந்நிலையில் டில்லியில் பிர தமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14 ஆம் தேதி நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடி யினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட் டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங் கும், பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த வியாழக்கிழமை (15.12.2022) மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநிலங்கள வையில் நேற்றுமுன்தினம் (22.12.2022) இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. விவா தத்திற்குப் பிறகு மசோதா நிறை வேற்றப்பட்டது. 

இதையடுத்து குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும், அரசாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் முற்பகல் 7:28
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நரிக்குறவர், பழங்குடியினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

தமிழர் தலைவர் கி.வீரமணி-அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

தமிழர் தலைவர் கி.வீரமணி-அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்
அடையாறு ஆசிரியர் இல்லம்-21.5.15

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2022 (29)
    • ▼  டிசம்பர் (5)
      • நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கு...
      • இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்க...
      • பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட் டோரும் எப்படி ...
      • ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்த வே...
      • அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்! 596 பேராசிரிய...
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (29)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (4)
  • ►  2019 (90)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (39)
  • ►  2018 (85)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (21)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (57)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (11)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (28)
  • ►  2015 (52)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (31)
    • ►  அக்டோபர் (9)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.