சமூக நீதி

பக்கங்கள்

  • முகப்பு

வியாழன், 27 ஜனவரி, 2022

இந்திய ஒன்றியம் முழுவதும் திராவிடத் தத்துவக் கொடி!



   January 27, 2022 • Viduthalai

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை, பிடிவாதமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அளிக்கத் தவறியதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண்ணான தமிழ்நாடு தொடர்ந்து நடத்தி வ ந்திருக்கிறது.  இன்னொரு கட்டத்தில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது. இதில் முழு மூச்சாக இருந்து சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று பெரு வெற்றி பெற்று, தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்தது.

மாநில அரசுகளின் செலவில் இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டால், அதனை வழிப்பறிக் கொள்ளை போல 50 சத இடங்கள் வரைப் பறித்துச் சென்று, அவற்றில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பின்பற்றும் இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்ற நியாயமான மரியாதையான பண்பாட்டைப் பின்பற்ற வில்லை என்பதையும் தாண்டி, அறவே ஒரு விழுக்காடு இடம் கூடத் தர மாட்டோம் என்ற ஆணவப் போக்கு எந்த வகை ஜனநாயகம்? எந்த வகை சமூகநீதி?

இந்த நிலையில் தான் தி.மு.க. அரசு உச்சநீதிமன்றக் கதவைத் தட்டி, நீதி கேட்டது - போராடியது. இறுதி வெற்றிக் கிடைத்தும் விட்டது.

இந்தியா முழுவதும் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டை நன்றி உணர்ச்சிக் குலுங்கப் பார்க்கின்றனர்.

இடஒதுக்கீடுப் பிரச்சினையில் முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்த தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணை நோக்கித் தங்கள் கரங்களை உயர்த்தி வணக்கம் செலுத்துகின்றனர்.

குறிப்பாக இப்பொழுது கிடைத்த பெரு வெற்றிக்குக் காரணமான தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு மழைப் பொழிந்து கொண்டு இருக்கின்றனர்.

நேற்று (26.1.2022) காணொலி மூலம், அனைத்திந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பு (AIBCF), பூலே, அம்பேத்கர் கவுரவ்ஷாலி மற்றும் ஆதர்சலாடி முகிம் (PAGAAM),  அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக ஊழியர்களின் கூட்டமைப்பு  (BAMCEF), 'குடி மக்களாகிய நாம்' மற்றும் 'முதன்மை இந்தியா' ஆகிய அமைப்புகளின் ஒருங் கிணைப்பில் தேசிய இணைய அரங்கம் நடைபெற்றது.

சமூகநீதியின் இன்றியமையாமை குறித்தும், சமூகநீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் வருந்தத்தக்க நடவடிக்கைகள் குறித்தும், சமூகநீதி சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் குறித்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பங்கு கொண்டு சமூகநீதிக் கருத்துக்களைப் போர் முரசாகக் கொட்டினர்.

குறிப்பாக தமிழ்நாடு தி.மு.க. அரசின் முதல் அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அரும்பெரும் முயற்சியை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். அடுத்து சமூகநீதிப் பிரச்சினையில் ஒருங் கிணைந்து எதிர்காலத்தில் செயல்படுவோம் என்றும் உறுதி யளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பாகப் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி  அவர்கள் தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது தலைமை உரையில் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டதை எடுத்துக் காட்டித் தனது உரையைத் தொடங்கினார்.

"திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டது போல திராவிட இயக்கம் பாராட்டை எதிர்பார்த்து நடைபெறுகின்ற இயக்கமல்ல. சமூகநீதியைக் கடமையாகக் கருதி, செயல்படும் இயக்கமாகும்" என்று குறிப்பிட்டது சிறப்பானது.

"சமூகநீதித் திசையில் நாம் பெற வேண்டிய உரிமைகள் ஏராளம் உள்ளன. இந்நிகழ்வு நல்ல தொடக்கம். கூடிய விரைவில் சமூகநீதிக்கான நாடு தழுவிய அளவில் இயக்கத்தினைக் கட்டமைப்போம். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் திராவிட இயக்கக் கொள்கை சமூக நீதிக் களத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் காண விரும்பியவாறு - வடக்கு, தெற்கு, கிழக்கு,மேற்கு என அனைத்துப் பகுதியிலிருந்தும் சமூகநீதிக்கான உரிமை மீட்புப் பணியினை ஒருங்கிணைத்து இயக்கமாக கட்டமைப்போம்! நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும். அதுவே நாம் விரும்புகிற சமூகநீதியினை வென்றெடுக்க வழி வகுக்கும். நாடு தழுவிய அளவில் ஒன்றிணைவோம். நன்றி."

முத்தாய்ப்பாக முக்கிய கருத்தினைப் பதிவு செய்துள்ளார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

இந்தக் காணொலி நிகழ்ச்சியில் வெளிப்பட்ட  பல மாநிலங்களின் தலைவர்களின் உரைகள், ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் முன்னெடுப்புக் கருத்துகள், முதல் அமைச்சரின் அறிவிப்புகள் - சமூகநீதி வரலாற்றில் தொடர்ந்து அலை ஓசையாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.

திராவிடத் தத்துவக் கொடி இந்திய ஒன்றியம் முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது. தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைநோக்கோடு கூறிய "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" பட்டத்தின் அருமை இப்பொழுது புரிந்திருக்குமே!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:20 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இணையம், காணொளி, சமூக நீதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23
தமிழர் தலைவர் கி.வீரமணி-எழுச்சித் தமிழர் திருமா

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு! சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (1)
    • ►  மே (1)
  • ►  2024 (12)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (33)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ▼  2022 (29)
    • ►  டிசம்பர் (5)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (7)
    • ▼  ஜனவரி (4)
      • இந்திய ஒன்றியம் முழுவதும் திராவிடத் தத்துவக் கொடி!
      • பார்ப்பன ஆதிக்கம் என்றால் என்ன?
      • முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்...
      • சமூக நீதிக் கண்காணிப்புக் குழு’வினை அமைத்து 24.12....
  • ►  2021 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (29)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (4)
  • ►  2019 (90)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (39)
  • ►  2018 (85)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (21)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (57)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (11)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (28)
  • ►  2015 (52)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (31)
    • ►  அக்டோபர் (9)

லேபிள்கள்

  • 10.5%
  • 10%
  • 10%இட ஒதுக்கீடு
  • 27%
  • 69 % இட ஒதுக்கீடு
  • 69%
  • அடித்தல்
  • அதிரடி க.அன்பழகன்
  • அநீதி
  • அம்பேத்கர்
  • அமர்த்தியாசென்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ஏஎஸ்
  • அய்யப்பன்
  • அர்ச்சகர்
  • அர்ஜுன்சிங்
  • அரசாணை
  • அரசு ஆணை
  • அரசு பணி
  • அலறல்
  • அறிக்கை
  • அறிவிப்பு
  • அனைத்து கட்சி
  • அனைத்து சாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேச்சு
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிக்கம்
  • ஆந்திரா
  • ஆம் ஆத்மி
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆனந்தவிகடன்
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதிக்கீடு. நடுவன் அரசு
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டில் மோசடி
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இந்தியா
  • இந்து ஏடு
  • இமாசலப் பிரதேசம்
  • இராம்விலாஸ் பஸ்வான்
  • உச்சநீதிமன்றம்
  • உணவு
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரப்பிரதேசம்
  • உதவித்தொகை
  • உயர்நீதிமன்றம்
  • உரிமை
  • உரை
  • உள்இட ஒதுக்கீடு
  • ஊனமுற்றோர்
  • எகனாமிக்கல் டைம்ஸ்
  • எம்.ஜி.ஆர்
  • எஸ்.சி.எஸ்.டி.
  • எஸ்சி எஸ்டி
  • ஐநா சபை
  • ஒ.பி.சி
  • ஒடிசா
  • ஒதுக்கீடு
  • ஒப்புதல்
  • ஒன்றிய அரசு
  • ஓ பி சி
  • ஓ.பி.சி
  • ஓபிசி சங்கம்
  • கட்டி வைப்பு
  • கட்டுரை
  • கண்காணிப்புக் குழு
  • கண்டனம்
  • கணக்கெடுப்பு
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கருத்தரங்கம்
  • கருத்தரங்கு
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கவிஞர்
  • காங்கிரஸ்
  • காணொளி
  • காலனி
  • காவலர் பணி
  • கி.வீரமணி
  • கிரிமிலேயர்
  • கிரீமிலேயர்
  • கிறித்தவ நாடார்
  • குடிநீர்
  • குடியரசுத்தலைவர்
  • குதிரை ஊர்வலம்
  • கூட்டம்
  • கேரளா
  • கொடூரம்
  • கொலை
  • கோ. கருணாநிதி
  • கோ.கருணாநிதி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோரிக்கை
  • சட்ட திருத்தம்
  • சட்டத்துறை
  • சட்டம்
  • சட்டவிரோதம்
  • சண்டாளர்
  • சமத்துவ நாள்
  • சமதர்மம்
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூகநீதி
  • சரத்பவார்
  • சாதி
  • சாதி தடை உடைப்பு
  • சாதி மறுப்பு
  • சாதிகொடுமை
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாதிவெறி
  • சாமியார்
  • சித்தராமையா
  • சிலம்பம்
  • சிலை
  • சுடுகாடு இடுகாடு
  • சுயமரியாதை மாநாடு
  • சூழ்ச்சி
  • செவ்வி
  • டில்லி
  • தடை
  • தண்ணீர்
  • தமிழ்தேசியம்
  • தலையங்கம்
  • தனித்தொகுதி
  • தனியார்
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திருமா
  • தில்லி
  • திறமை
  • தினத்தந்தி
  • தீக்கதீர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • தெலுங்கானா
  • தொழிற்கல்வி
  • தோள்சீலை
  • தோள்சீலை போராட்டம்
  • நங்கேலி
  • நடுவண் அரசு
  • நரிக்குறவர்
  • நல வாரியம்
  • நலத்துறை
  • நாக்பூர்
  • நாடாளுமன்றம்
  • நீக்கம்
  • நீட்
  • நீதிமன்றம்
  • நுழைவுத் தேர்வு
  • நூற்றாண்டு
  • பட்டியல்
  • பணி நியமனம்
  • பதவி உயர்வு
  • பதவிஉயர்வு
  • பதவு உயர்வு
  • பயன்
  • பரோடா
  • பல்கலைக்கழகம்
  • பலி
  • பழங்குடி
  • பழங்குடியின பெண்
  • பழங்குடியினர்
  • பழங்குடியினர் பட்டியல்
  • பாகுபாடு
  • பாட்னா
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன திமிர்
  • பார்ப்பனர்
  • பாராட்டு
  • பாலியல் உறவு
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பாஜக
  • பிரதமர்
  • பிராமணாள் ஒழிப்பு
  • பிற்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
  • பீகார்
  • புதிரை வண்ணார்
  • புள்ளிவிவரம்
  • பெங்களூர்
  • பெண்
  • பெண் ஓதுவார்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரியார் திடல்
  • பேரணி
  • பொருளாதார இடஒதுக்கீடு
  • பொருளாதார இட ஒதுக்கீடு
  • பொருளாதாரம்
  • போராட்டம்
  • போலி சான்றிதழ்
  • மக்களவை
  • மசோதா
  • மடம்
  • மண்டல்
  • மண்டல் அறிக்கை
  • மண்டல் ஆணை
  • மண்டல் குழு
  • மத்திய பிரதேசம்
  • மத்தியஅரசு
  • மராட்டிய மாநிலம்
  • மராட்டியம்
  • மராத்தா
  • மராத்தா சமூகம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மாணவர்
  • மருத்துவகல்லூரி
  • மருத்துவப் படிப்பு
  • மருத்துவம்
  • மலம் திணிப்பு
  • மாணவர்
  • மாநாடு
  • மாற்றுத் திறனாளி
  • மீசை
  • முசுலீம்
  • முதல் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முலைவரி
  • முற்பட்டோர்
  • முன்னோடி
  • மைசூர்
  • மோசடி
  • ரயில்வே
  • ராகுல்
  • ராஜஸ்தான்
  • லாலுபிரசாத்
  • வகுப்புரிமை
  • வங்கி
  • வட இந்தியா
  • வடநாடு
  • வயது வரம்பு
  • வர்ணதர்மம்
  • வரலாறு
  • வருமான வரம்பு
  • வருமானம்
  • வருமானவரம்பு ஆணை
  • வழக்கு
  • வழிபாடு
  • வறுமை
  • வன்கொடுமை
  • வன்னியர்
  • வி.பி. சிங்
  • வி.பி. சிங் சிலை
  • வி.பி.சிங்
  • வி.பி.சிங் சிலை
  • விடுதலை சந்தா
  • விபிசிங்
  • விருது
  • விழா
  • விளையாட்டு
  • வேல்முருகன்
  • வேலை
  • வைகோ
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி பாடம்
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜார்க்கண்ட்
  • ஜூனியர் விகடன்
  • ஸ்டாலின்
  • ஸ்டேட் பேங்க்
  • B.B.C.NEWS தமிழ்
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.